ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்
May 26, 2024
அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு...
Read moreயாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று குறித்த கைது...
Read moreவடக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததையே, தற்போது ஒன்றிணைந்த எதிரணியினர் செய்கின்றனர் என, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தின் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...
Read moreஅரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணியினர் முன்னெடுத்துள்ள மக்கள் எழுச்சி பேரணியின் காரணாக கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து வீதிகளும்...
Read moreஅரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை...
Read moreஅரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரம் கொந்தளித்து கொண்டிருக்க ஜனாதிபதி அமைதியாக பத்திரிக்கைகளை வாசித்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது...
Read moreகூட்டு எதிர்க் கட்சியின் இன்றைய (05) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க...
Read moreஅரசாங்கத்தின் பங்காளர்களாகவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும்...
Read moreகூட்டு எதிரணியின் இன்றைய கூட்டத்துக்குள் புகுந்து அசம்பாவிதங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சதிசெய்யலாம் எனவும், அவ்வாறான சட்டவிரோத சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால், அதில் யாரும் சம்பந்தப்பட்டுக் கொள்ளாமல் விலகியிருந்து,...
Read moreபொலிஸாரினால் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டமைக்குப் பிரதான காரணம் கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடைபெறும் எந்த உத்தியோகபுர்வ அறிவிப்பும் இல்லாமையினாலாகும்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures