ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 800...
Read moreகொழும்பு துறைமுகத்தில் சிசிரிவி கமராக்களை பொருத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட வரைபை இலங்கை துறைமுக அதிகார சபை துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சிடம் கையளித்துள்ளது. கடந்த அமைச்சரவைக்...
Read moreவவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்...
Read moreஇந்தியாவின் உதவி இல்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்...
Read moreமட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காந்தி பூங்கா முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊர்வலமாக பேரணியாக சென்ற வேலையற்ற பட்டதாரிகள், மணிக்கூடு கோபுரம் ஊடாக...
Read moreஅவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதுடன் புதர்த் தீயால் பாதிக்கப்பட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது கடந்த சில மாதங்களாக...
Read moreஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகள் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரண்டு பிரதான கட்சிகளுடனும் கூட்டு...
Read moreவடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் விடுதியிலேயே குறித்த புரிந்துணர்வு...
Read moreஎதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய வகையில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி...
Read moreவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பி கொடுத்து விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures