துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 800...

Read more

கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு கமரா

கொழும்பு துறைமுகத்தில் சிசிரிவி கமராக்களை பொருத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட வரைபை இலங்கை துறைமுக அதிகார சபை துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சிடம் கையளித்துள்ளது. கடந்த அமைச்சரவைக்...

Read more

இராணும் , பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் அவதி

வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்...

Read more

இந்தியாவின் உதவி இல்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாது

இந்தியாவின் உதவி இல்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்...

Read more

வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காந்தி பூங்கா முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊர்வலமாக பேரணியாக சென்ற வேலையற்ற பட்டதாரிகள், மணிக்கூடு கோபுரம் ஊடாக...

Read more

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கனமழை

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதுடன் புதர்த் தீயால் பாதிக்கப்பட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது கடந்த சில மாதங்களாக...

Read more

புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகள் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரண்டு பிரதான கட்சிகளுடனும் கூட்டு...

Read more

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் விடுதியிலேயே குறித்த புரிந்துணர்வு...

Read more

நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி

எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய வகையில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி...

Read more

மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சி.வி.சரியாக பயன்படுத்தவில்லை- மஹிந்த

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பி கொடுத்து விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம்...

Read more
Page 1912 of 4151 1 1,911 1,912 1,913 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News