வவுனியா ஓமந்தைப் பகுதயில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார், 9 கிலோ கஞ்சாவை நபர் ஒருவரிடம் இருந்து மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் பயணப் பொதியுடன் பயணித்த யாஎலப் பகுதியை சேர்ந்த 54 வயதான நபரிடம் இருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.