வவுனியா நெடுங்கேணியில் விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவரால் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது.
நெடுங்கேணிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.