Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டிக்கோயா இரட்டை கொலை ; தம்பதியினரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

May 24, 2026
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
டிக்கோயா இரட்டை கொலை ; தம்பதியினரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.

டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை (21) வர்த்தக நிலைய குடியிருப்பில் இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், எஸ். காளிமுத்து சத்திவேல் (85) மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி (82) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

பிக்கு மீதான சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: அரசாங்கத்தின் போக்கை கண்டிக்கும் தினன தகுண கூட்டிணைவு!

Next Post

வவுனியாவில் சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் நுங்கு வழங்கும் நிகழ்வு

Next Post
வவுனியாவில் சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் நுங்கு வழங்கும் நிகழ்வு

வவுனியாவில் சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் நுங்கு வழங்கும் நிகழ்வு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures