சீன விமானம் ஒன்று 300பயணிகளுடன் அவசர தரையிறக்கம்.

சீன விமானம் ஒன்று 300பயணிகளுடன் அவசர தரையிறக்கம்.

கனடா-கிட்டத்தட்ட 300 பயணிகள் எதிர்பாராத விதமாக வினிபெக்கில் சனிக்கிழமை இரவை கழிக்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.இவர்கன் பயணித்த விமானம் அவசரமாக வினிபெக்கில் தரையிறங்கியதே இதற்கு காரணமாகும்.
இந்த விமானம் வாசிங்டனில் இருந்து பீஜிங் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இயந்திரங்கள் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இச்சம்பவம் நடந்ததென வினிபெக் விமான நிலையங்கள் ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விமானம் பாதுகாப்பாக சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் 291 பயணிகளுடன் தரையிறங்கியது.
பயணிகளும் பணியாளர்களும் அப்பகுதி ஹொட்டேல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பயணிகளையும் பணிக்குழுவினரையும் பீஜிங் கொண்டு செல்ல புதிய விமானம் ஒன்றை நிறுவனம் ஞாயிற்றுகிழமை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News