இந்தியாவில் இருந்து விதிமுறையை மீறி கச்சதீவுக்கு வரமுயன்ற இலங்கை அகதி இராமேஸ்வரத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து சென்று இந்தியாவில் தஞ்சமைந்தவர்கள் கச்சதீவுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விதிமுறையை மீறி கச்சதீவுக்கு வரமுயன்ற ஏசுதாஸ் (வயது – 53) என்ற நபர் இராமேஸ்வரத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.