பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு பேரணிகள் காரணமாக கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் அசாதாரண நிலைமைகள் ஏற்படுத்துவதனைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக லோட்டஸ் பார்க், ஒல்காட் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.