Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் வெளியானது

January 7, 2022
in News, Sri Lanka News
0
தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் வெளியானது

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி என்ற புதிய நாவல் வெளியாகியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான பயங்கரவாதி நாவலை டிஸ்கவரி புக்பலஸின் பதிப்பாளர் வேடியப்பன் வெளியிட நடிகரும் இயக்குனருமான கவிதா பாரதி பெற்றுக் கொண்டார்.

நடுகல் நாவல் வாயிலாக பெரும் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வன் புதிய நாவலான பயங்கரவாதியை வெளியிடவுள்ளதாக கடந்த ஆண்டு விடுத்த அறிவிப்பும் வாசகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்தது.

Theepachelvan payangaravathi

இந்த நிலையில் விரைவில் நாவல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கூறியுள்ள நாவல் ஆசிரியர் தீபச்செல்வன், இலங்கையில் இந்த நாவலை பெற்றுக்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

 

Previous Post

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் | வழக்கின் தீர்ப்பு 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

“விஜய் நினைத்தால் காலை 7 மணி ஷுட்டிங்க்கு 11 மணிக்கு கூட வரலாம். ஆனால்?” – எஸ்.ஜே சூர்யா

Next Post
“விஜய் நினைத்தால் காலை 7 மணி ஷுட்டிங்க்கு 11 மணிக்கு கூட வரலாம். ஆனால்?” – எஸ்.ஜே சூர்யா

“விஜய் நினைத்தால் காலை 7 மணி ஷுட்டிங்க்கு 11 மணிக்கு கூட வரலாம். ஆனால்?” - எஸ்.ஜே சூர்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures