ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம் பெற்ற நிகழ்வில், ...
Read moreஇறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. வலி சுமந்த எட்டாவது வருடத்தில் ...
Read moreமுள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு அவலத்தின் அந்த நாட்களை அங்கிருந்து நேரடியாக அனுபவித்த எம்மால் மறக்க ...
Read moreகடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் அடாவடித்தனத்திற்குப் பெயர் போயிருந்தது பொதுபல சேனா என்னும் கடும்போக்குவாத அமைப்பு. எனினும் கடந்த சில காலமாக அதன் செயற்பாடுகள் மங்கியிருந்தன. காரணம் ...
Read moreரொறொன்ரோ-ஸ்காபுரோவில் 80-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை இவரதுஹொன்டா செடான் ஸ்காபுரோவில் கடை ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விக்டோரியா ...
Read more1.9மில்லியன் மின் அஞ்சல் விலாசங்கள் மற்றும் 1,700 பெயர்கள் தொலை பேசி இலக்கங்கள் என்பவைகள் பெல் நிறுவனத்தின் தகவல் தளத்திலிருந்து திருடப்பட்டுள்ளது. இது குறித்து அதன் வாடிக்கையாளர்களிடம் ...
Read moreஜேர்மனியில் புகலிடம் கோரிக்கையாளர் ஒருவர் 50 யூரோ விவகாரத்தில் சக அகதியை பார்வை பறிபோகும் வகையில் கொடூரமாக தாக்கி உருச்சிதைத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் ...
Read moreசிரியாவில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆசாத் அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதை அங்குள்ள பெண்கள் இருவர் அம்பலப்படுத்தியுள்ளனர். சிரியாவிவில் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துக்கும், ...
Read moreவடகொரியா மிகப்பெரிய அணுசக்தி திட்டத்தை தயாரிப்பதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ...
Read moreஜெயலலிதாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், கோபாலபுரத்தின் கதவுகளை தட்டியது ரஜினிகாந்துக்கு நினைவில்லையா? என்று, திமுக முக்கிய தலைவர்களிடம் ஆவேசப்பட்டுள்ளார் துரைமுருகன். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களுடன் ...
Read more