ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரொறொன்ரோ ஐலன்ட் கட்டமைப்புக்களின் அரைவாசி அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக உயர்வடைந்துள்ள நீர்மட்டத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசுவதற்காக ...
Read moreஅமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 58 வயது இந்திய முதியவர் உயிரிழந்தார். அமெரிக்க விமான நிலையத்தில் கைதான இந்தியர் மரணம் நியூயார்க்: இந்தியாவை ...
Read moreஎமது நாட்டிலே ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட எமது தமிழ் இனம் அழிக்கப்பட்ட நாளாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஐ பார்க்க வேண்டி இருக்கின்றது என கிழக்கு ...
Read moreநாட்டில் இனவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. நல்லிணக்க நாடாக இலங்கையை மாற்றுவோம் என்பதே இப்போதைய அரசின் குறிக்கோளாக காணப்படுகின்றது. என்றாலும் உண்மையில் இன்று இலங்கை நல்லிணக்கத்திற்காக பாடு ...
Read moreவடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து இன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக கட்டப்பட்ட பொது நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி ...
Read moreMay 18, 2017 Ottawa, Ontario பிரதமரின் அலுவலகம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் ஜஸ்டின் ரூடோ ...
Read moreகல்கரி கல்வி சபை அடுத்த ஆண்டிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை காலை 7.50ற்கு ஆரம்பித்து 11.30மணிக்கு முடிவயை செய்வதற்கு கருதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் சில பெற்றோர்களிற்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreநீண்ட வார இறுதி நாட்களை எதிர் நோக்கும் கனடிய மக்களிற்கு கனடா புள்ளிவிபரவியல் மற்றும் கனடிய புற்றுநோய் சங்கம் தீங்கு விளைவிக்கும் ஊதா கதிர்வீச்சு குறித்து எச்சரிக்கை ...
Read moreஅமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் மீது கார் வேகமாக மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்காவின் வணிக தலைநகரமான நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் நவ் சதுக்கத்தில் ...
Read more