ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தினகரன் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி நடைபெறும் என முகத்தில் அறைவது போன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ...
Read moreதம்மை கைதுசெய்வதற்கு முன்னர் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ...
Read moreமஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கும் இடையில் நல்லுறவொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லையென்று குமார வெல்கம தெரிவித்துள்ளார். மஹிந்த மற்றும் மைத்திரியை ஒன்றிணைத்து ...
Read moreஅடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும், 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ ...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர், மருத்துவ பரிசோதனைகளை ...
Read moreரொறொன்ரோ–யுனைரெட் கிங்டத்தில் அமைந்துள்ள கனடிய உயர் ஆணையம் சனிக்கிழமை இரவு லண்டனில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதலில் கனடியர் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலதிக விபரங்கள் ...
Read moreகனடா நாட்டில் 8 முதியவர்களை கொலை செய்த குற்றத்திற்காக செவிலியப் பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ...
Read moreஉலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதில் தனக்கான பொறுப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிட்டுள்ளதாக ஒன்ராறிய முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார். பச்சைவீட்டு வாயு ...
Read moreகாலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவின் தீர்மானத்தினால் தாம் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளதாக கனேடிய அதரிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
Read moreபிரித்தானியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பொலிசார் 12 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நேற்று இரவு 10 மணியளவில் ...
Read more