Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கவிதை: தாதியர்: கேசுதன்

September 16, 2021
in News, கவிதைகள்
0
கவிதை: தாதியர்: கேசுதன்

உலகை காட்டிய உத்தமரும் நீரோ
தாயின் தாலாட்டில் முதலடி உமக்கானதோ

பிணியோடு வந்தவரை பணிவோடு வென்றீரே-உம்
பணி கண்டு கை தொழாதோர் எவருமுண்டோ
பிரம்மனும் பிரமிக்கும் அரிய மானுடம்
நீரே

பாமரன் கண்டதில்லை அந்த பரமனை
அவனருளால் அடைந்தான் நேசந்தனை – உம்
பாசம் கண்டு பற்றிய நோயும் நொடியில்
பறந்திடும்

யமனின் பாசக்கயிருக்கே பயமூடிய
சிவன் மகள் தானோ
தொலைதூரம் சென்றவனையும் வென்று
அழைத்தாய்

உம் வரவுகண்டு வையகமே தலைவணங்கும்
தாயே.

கேசுதன்

Previous Post

21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வா?

Next Post

சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி

Next Post
சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி

சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures