Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைமகன்: கேசுதன் கவிதை

September 2, 2021
in News, கவிதைகள்
0
தலைமகன்: கேசுதன் கவிதை

இடைவிடா பெரும் துயர் காலம்
சுடடெரிக்கும் தோட்டா முனையில்
பல குடும்பங்கள்.
குடும்பத்தில் ஓர் தலைமகன் வேண்டுமென தத்தளிக்கும் நேரம்
கருவறையில் காரிருள் படிந்தது
சிலைமகனும் உயிர்பெறும் காலத்தில்
எம் உயிர் ஒன்று பறித்தவிக்க
கண்ணோரம் விழிநீர் சிந்தி பறிகொடுத்தோம்
நாற் சில்லின் பின்னே
இருசில்லின் ஓலம் போனது
எங்கேயோ பட்டது
எங்கே போனது
தெரியவில்லை
போராட்ட களத்தில் ஓர் பூகம்பம்
அன்னையரின் வயிற்றில்
தப்பித்து வருவாரோ என்ற எண்ணம் தொடர்கிறது கனவாய்….
எம் தலைமகனே
உனக்கு மாலையும் மஞ்சளும் சூடக்
காத்திருப்பதுவே எம் வாழ்வானது.

கேசுதன்

http://Facebook page / easy 24 news

Previous Post

ஊரடங்கு திங்கட்கிழமைக்கு பின் நீடிக்கப்படுமா? முடிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Next Post

ஆசியாவில் மிக மோசமான கொவிட் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை – சுகாதார வைத்திய நிபுணர்கள்

Next Post
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

ஆசியாவில் மிக மோசமான கொவிட் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை - சுகாதார வைத்திய நிபுணர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures