Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“அடுத்தவரின் அழிவு கண்டு மகிழும் இனமல்ல நாம்” | கிருபா பிள்ளை

March 1, 2022
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம்
0
“அடுத்தவரின் அழிவு கண்டு மகிழும் இனமல்ல நாம்” | கிருபா பிள்ளை

உக்ரைனில் நடக்கும் யுத்தம் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போரின் அவலத்தில் தத்தளிக்கும் அந்த மக்களை காணும்போது எங்கள் இதயங்கள் கண்ணீரில் மிதக்கின்றன.

ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிக்க உக்ரைன் உதவிய போதும் ஈழத்தில் தமிழ் மக்கள்மீது நடந்த மிகக் கொடூரமான விமானத் தாக்குதல்களின் பின்னணியில் உக்ரைனும் இருந்தது என்பது கசப்பான தகவலாகும்.

ஈழ மண்ணில் பிய்த்தெறிய்யப்பட்ட குழந்தைகளும் தமிழர் சடலங்களும் எம் மனக்கணக்கில் இருந்து அகலாமல் நிற்கின்றன. உலகில் எங்கு போர் நடந்தாலும் அதனை முதலில் எதிர்ப்பவர்களும் வேதனை கொள்பவர்களும் தமிழர்களே.

ஏனெனில் போரின் வலியும் கொடுமையும் எமக்கு நன்றாகவே தெரியும். அடுத்தவரின் அழிவு கண்டு  மகிழும் இனமல்ல நாம். எம்மீதான அழிப்பின் பின்னணியில் உக்ரைன் இருந்தாலும் அந்நாட்டு விடியலுக்காக நாமும் பிரார்த்தனை செய்கிறோம்.

கிருபா பிள்ளை 


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேசத்தின் ஆதரவு வேண்டும் | கரு ஜயசூரிய

Next Post

கருத்துச்சித்திரம்

Next Post
கருத்துச்சித்திரம்

கருத்துச்சித்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures