Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் மாபெரும் தொடர் போராட்டம் நடாத்த வேண்டும் | கிருபா பிள்ளை

April 13, 2022
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம்
0
முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் மாபெரும் தொடர் போராட்டம் நடாத்த வேண்டும் | கிருபா பிள்ளை

தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை  நடாத்த வேண்டும்.

தமிழ் இனத்தின் விடுதலை, உரிமை, நீதி என்பனபவற்றை வலியுறுத்தியும் தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் வரையிலும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சிங்கள தேசத்தில் பொருளாதார நெருக்கடிக்காக இரவுபகலாக ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக மக்கள் போராட அனுமதிக்கப்படுகின்ற நிலையில் வடக்கு கிழக்கில் மக்கள் தமது உரிமைகளுக்காக ஏன் போராட முடியாது?

இதற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முதலில் சிந்தித்து தயாராக வேண்டும். அவர்கள் மக்களுக்கு தலைமை ஏற்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடாத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கிருபா பிள்ளை


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்திலும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் !

Next Post

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மஹிந்த

Next Post
இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures