Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போராட்ட காலத்தில் இல்லாத பிரச்சினை இப்போது எப்படி? | சுட்டிக்காட்டும் கிருபா பிள்ளை

February 5, 2022
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம்
0
போராட்ட காலத்தில் இல்லாத பிரச்சினை இப்போது எப்படி? | சுட்டிக்காட்டும் கிருபா பிள்ளை

“தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் தமிழக – ஈழ மீனவர்களிடையே எந்தவொரு கசப்பான நிகழ்வுகளும் இடம்பெறாத நிலையில் தற்போது மாத்திரம் ஏன் இந்தப் பிரச்சினை எழுகிறது? இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வேலையா? இவ்வாறு ஈசி24நியூஸ் தெரியப்படுத்துகிறது…”

இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பற்றிய செய்திகளுக்கு அப்பால் கடலில் நடந்த நிகழ்வுகளையும் நாம் நுணுகி ஆராய வேண்டிய தேவையும் இருக்கிறது.

தமிழக மீனவர்களுக்கும் ஈழ மீனவர்களுக்கும் இடையில் தற்போது எழுகின்ற பிரச்சினைகள் உண்மையிலேயே காரண அடிப்படையில் தோன்றுகின்றதா அல்லது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறா என்பதை ஆராய வேண்டும்.

ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான தொப்புள்கொடி பந்தம் இலங்கை – அந்திய அரசுகளின் கண்களை உறுத்துவதை யாவரும் அறிந்ததே. எனவே தமிழகத்திற்கு எதிராக ஈழ மீனவர்களை திருப்ப சில சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

உண்மையில் தொப்புள்கொடி பந்தமான ஈழ – தமிழக உறவுகள் தமது கடல் வளத்தை அன்போடும் புரிந்துணர்வோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும். போராட்ட காலத்தில் அதுவே நடந்தது. அதுவே என்றும் சிறந்த வழிமுறை.

தற்போது தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வருடன் ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இதற்காக எம் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை என்ன செய்தனர்?

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்கும் விடுதலைக்கும் தமிழக உறவுகள் என்றும் பலம் சேர்க்க வேண்டும். அந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை புத்திசாதுரியமாக கையாள வேண்டும்.

கிருபா பிள்ளை


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தமிழர் தேசத்தின் கரி நாள் | முள்ளிவாய்க்கால் போராட்டத்தின் அறிக்கை

Next Post

இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் தீவிர அவதானம் | பிரிட்டன்

Next Post
இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் தீவிர அவதானம் | பிரிட்டன்

இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் தீவிர அவதானம் | பிரிட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures