Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

DIG லலித் ஜயசிங்கவுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

July 16, 2017
in News, Politics
0
DIG லலித் ஜயசிங்கவுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

யாழ். மாணவி வித்யாவின் கொலை விசாரணையின் தொடராக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாணவி படுகொலை வழக்கில் சந்தேகநபரைத் தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (15) மாலை ஊர்காவற்றுறை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலாளருக்கு எதிராக ஊழல் விசாரணை

Next Post

புதிய அரசியலமைப்பு: பௌத்த மதம், அதிகாரப் பகிர்வு குறித்து தீர்மானம்

Next Post

புதிய அரசியலமைப்பு: பௌத்த மதம், அதிகாரப் பகிர்வு குறித்து தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures