பெரு நாட்டில் பயணிகள் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து வழபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள். பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின்...
Read moreமலேசியாவின் Johor மாநிலத்தில் இருக்கும் Tenggaroh பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 ஆவணங்களற்ற குடியேறிகள் மலேசிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் 19 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கைதின் போது வனப்பகுதியில் பிற குடியேறிகள் விட்டுப் போன உடைமைகளைப் பரிசோதித்ததில்...
Read moreபாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென குறித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி பொலிஸார்...
Read moreஜப்பான் நாட்டின் 38 வயதான இளவரசி யாகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த யாகோவுக்கு...
Read moreபல முறை பட்டம் வென்ற ஆஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான அல் ஹூசைனி சமீபத்தில் 57கிலோ ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார். ஆப்கானிய அகதியான ஹூசைனி தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர் என்பதால் அவரால் ஒலிம்பிக்ஸ்...
Read moreஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று வாஷிங்டனில் உள்ள டன்பார் உயர்நிலைப் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில்...
Read moreசீனாவுடனான தீவிரமான பதற்றங்களுக்கு மத்தியில் தீவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்வானுடன் 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த...
Read moreமேற்கு அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத்தீ பரவி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு அவுஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் 60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. காட்டுத்தீ பரவியுள்ள இடங்களிலிலிருந்து...
Read moreவடக்கு ஆபிரக்க நாடான மொராக்கோவில் நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியின்போது சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவன் சனிக்கிழமையன்று கிணற்றிலிருந்து மீட்கப்படுவதற்கு...
Read moreமேட்டா நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க்கின் சொத்துமதிப்பு குறைந்துள்ளதால் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து அவர் 12 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தைகளில் மேட்டா...
Read more