அவுஸ்திரேலியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அங்கு 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் சில மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒரு வாரகாலமாக...
Read moreரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த நிலையில் குறித்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக...
Read moreரஷியாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் பலியாகி உள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது...
Read moreஅமைதி பேச்சுவார்த்தைக்காக ரஷிய குழு ஏற்கனவே பெலாரஸ் சென்றுள்ள நிலையில், உக்ரைன் குழுவினரும் பெலாரஸ் சென்றடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி...
Read moreரஷியாவுடனான போரை எதிர்கொள்ள பொதுமக்களும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக போர்...
Read moreகடந்த வாரம் உக்ரேனை ஆக்கிரமித்த ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட பெலருஸ் திங்கள்கிழமை விரைவில் உக்ரேனுக்குள் வீரர்களைஅனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர்...
Read moreரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய மோதல் 3...
Read moreஉக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யாவின் முன்னேற்றத்தைதடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிகுண்டாக வெடிக்கச் செய்தார் உக்ரேனிய இராணுவ வீரர். உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி...
Read moreஉக்ரேன் மீதான படையெடுப்பினால் ரஷ்யப் படைகள் சுமார் 4,300 படைவீரர்களை இழந்துள்ளதாக உக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய படைகள்...
Read moreஉக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம்...
Read more