திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் படைன் உக்ரேனுக்கு சென்றார். உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 10 வாரங்களை...
Read moreபெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்று தலிபான் ஆணை பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து...
Read moreஸ்பேஸ் எக்ஸ் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களைக் கழித்த நான்கு விண்வெளி வீரர்கள் சகிதம் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது. அமெரிக்க நாசா விண்வெளிவீரர்களான தோமஸ்...
Read moreஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். மரியுபோல்: ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக...
Read moreஉகண்டாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில், அதில் பயணம் செய்த, 7 சிறார்கள் உட்பட, 20 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஆபிரிக்க நாடான உகாண்டாவின் போர்ட் போர்ட்டல்...
Read moreஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு மக்களுக்கு நேற்று நடத்திய தினசரி உரையில், மேற்கு ரிவ்னே பிராந்தியத்தில் பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேற்கு உக்ரைனில் ஏற்பட்ட...
Read moreநெதர்லாந்தில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நெதர்லாந்தில் Utrecht நகரத்தில் சனிக்கிழமை பதிவாகியுள்ளது. சிறுவன்...
Read moreநெதர்லாந்தில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நெதர்லாந்தில் Utrecht நகரத்தில் சனிக்கிழமை பதிவாகியுள்ளது. சிறுவன்...
Read moreபாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்...
Read moreஆப்கானிஸ்தானின் Balkh மாகாணத்தில் நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மசார்-இ-ஷரீப் பகுதியில் இந்த...
Read more