தேசத்தின் பெரிய நோக்கத்திற்காக மம்தா கட்சியில் இருந்து தான் விலகுவதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது,...
Read moreஹொங்கொங்கில் இயங்கிவந்த உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது. ‘ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட்’ (Jumbo Floating Restaurant) எனும் இந்த...
Read moreபிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இம்மாதம் 12 ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இறுதிகட்ட வாக்குப்பதிவு, நேற்று நடைபெற்றது. இந்த...
Read moreஉலகத்திற்கே பெரும் நெருக்கடியை அளித்த கொரோனா தனிமனிதன் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தின் நிலை, குழந்தைகளின் எதிர்காலம் பற்றி எண்ணி, எண்ணி பலரும் மனச்சோர்வுக்கு...
Read moreஅ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது.ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை...
Read moreஇந்தியாவில் வைத்தியர் ஒருவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து 6 இலட்சம் ரூபாய்க்கு (ரூபாய் 28 இலட்சம் இலங்கை மதிப்பில்) புதிய கார் வாங்கியுள்ளார். மக்களிடையே, 10 ரூபாய்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது துவிச்சக்கர வண்டியில் டெலாவர் பிராந்தியத்தில் ரெஹோபோத் கடற்கரையிலுள்ள தனது இல்லத்திற்கு அருகிலுள்ள கேப் ஹென்லோபென் பிராந்திய பூங்காவிற்கு அந்நாட்டு நேரப்படி...
Read moreதனது தாயாரின் 100-வது பிறந்தநாளை ஒட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாயாரின் பாதங்களைக் கழுவி ஆசி பெற்றுள்ளார். நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று...
Read moreவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் அமெரிக்க இராணுவ இரகசியங்களை 2010...
Read moreஉலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. உலகளவில், 72 உயிரிழப்புகள் உட்பட 3,100 க்கும்...
Read more