காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை...
Read moreசீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் எனக் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “சீன...
Read moreஅமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நேற்று (04) இரவு 7 மணியளவில் லேபாயேட் சதுக்கத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான...
Read moreபாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி பஜார் அருகே வால்மீகி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு...
Read moreஉத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் தன்னுடைய சகோதரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், பாம்பு கடித்ததால் உயிரிழந்த அவரது சகோதரன் இறுதிச்சடங்கில்...
Read moreமறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மக்களை நம்புவதால் தனித்து போட்டியிடுகிறோம். மக்கள் என்னை எப்போது நம்புகிறார்களோ அப்போது வெற்றி கிடைக்கட்டும். அ.தி.மு.க....
Read moreஇந்தியாவின் ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று (02) இரவு ஏற்பட்ட விஷவாயு கசிவினால் 121 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில்...
Read moreஅமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் சுற்றுப்பயணம் எதிரொலியாக தாய்வான் மீது சீனா வர்த்தக தடைகளை விதித்து உள்ளது. சீனாவில் இருந்து தாய்வான் பிரிந்த பின்பு,...
Read moreகடந்த 29 ஆம் திகதியன்று (ஜூலை 29) பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நமது...
Read moreஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு...
Read more