ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையாளர் கைது!

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20...

Read more

வேலை விண்ணப்ப வயதெல்லை 45 ஆக உயர்வு

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இவ்வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனைப்பார்கிலும் அதிக வயதையுடைய...

Read more

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம், பொன்சேகா

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என  எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு  மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாபலகம...

Read more

பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல்

உரிய தினத்திற்கு முன்னர் பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல் வௌியாகியுள்ளதாகவும், அவ்வாறு பாராளுமன்றை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read more

கீரியங்கள்ளி பிரதேசத்தில் விபத்து ஒருவர் பலி

புத்தளம் – ஆண்டிகம பிரதான வீதியின் கீரியங்கள்ளி பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஆண்டிகம பிரதேசத்தில்...

Read more

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு தூக்கு

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் பெண்கள் மற்றும்...

Read more

அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலகம் திறப்பு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, சங்கரத்தை சந்தியில்...

Read more

துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 800...

Read more

கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு கமரா

கொழும்பு துறைமுகத்தில் சிசிரிவி கமராக்களை பொருத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட வரைபை இலங்கை துறைமுக அதிகார சபை துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சிடம் கையளித்துள்ளது. கடந்த அமைச்சரவைக்...

Read more

இராணும் , பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் அவதி

வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்...

Read more
Page 744 of 2225 1 743 744 745 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News