சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி...
Read moreசிரிய இராணுவ உலங்குவானூர்தியொன்று அந்நாட்டின் வட கிழக்கு நகரான ஹமாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையொன்றின் போது விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த அதன் விமானி...
Read moreபுதுடெல்லி: ‘வியான்’ செய்தி சேனலின் நிர்வாக ஆசிரியர் பல்கி சர்மா உபாத்யாய் தனது பணியிலிருந்து நேற்று ராஜினாமா செய்துள்ளார். 2016-ம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட வியான்...
Read moreஅவுஸ்திரேலியாவில் சிறுவர் திருமணமும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பதும் அதிகரிக்கி;ன்றது என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நியுசவுத்வேல்சிலும் விக்டோரியாவிலும் அதிகளவு காணப்படும் இந்த வகை திருமணங்களை...
Read moreஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆப்கனிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நேற்று மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த...
Read moreமெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் சிலையை இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார். இது குறித்து ஓம்...
Read moreதேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மியன்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ் உத்தரவு அந்நாட்டு நீதிமன்றினால்...
Read moreவிமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார். விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்....
Read moreஇந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர். சிக்கிமில் உள்ள யுமதங்...
Read moreசோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல்...
Read more