இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள அமைப்புகளில் ஒன்று மெமோரியல் மேமோரியலை புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணித்துள்ள ஏஎவ்பி விமர்சனங்களை...
Read moreஎழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த...
Read moreதொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டனகைது செய்யப்பட்ட நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றுள்ளார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி...
Read moreமேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இச் சம்பவத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம்...
Read moreஇந்தியாவும் எத்தியோப்பியாவும் நான்காவது வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை (FOCs) நடத்தியுள்ளது. இந்த கூட்டம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பரஸ்பர...
Read moreஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த 17 வயது சிறுமியை கொலை செய்து உடலை திருடி புதைத்த பாதுகாப்பு படையினர். இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி...
Read moreஅமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை தூண்டி விட்டுள்ளன.ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதி திட்டம். ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை...
Read moreநவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க்கைச் செலவுத் தொகையாக 324 பவுண்டுகளைப் பெறுவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்...
Read moreவன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221-வது...
Read moreஆயுதப்பரிகரணம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய விவகாரங்களைக் கையாளும் ஐக்கிய நாடுகள் தலைமைச்சபையின் தலைவராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியும் தூதுவருமான மொஹான் பீரிஸ்...
Read more