பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ தரப்பினால், இத்தேர்தல் பெறுபேற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அந்நாட்டின் தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன்...
Read moreஸ்கொட்லாந்தில் எடின்பரோவில் உள்ள போர்டோபெல்லோ கடற்கரையில் மைக் அர்னாட் என்பவர் ஒரு வினோத உயிரினத்தை கண்டுள்ளார். இந்த உயிரினம் புவியில் உள்ள உயிரினத்தை காட்டிலும் வித்தியாசமாக உள்ளதாக...
Read moreஉக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் பிற பகுதிகளில் நேற்று புதன்கிழமை (நவ. 23) ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தியுது. இது குறித்து கீவ் நகர மேயா்...
Read moreகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கொண்ட குற்றவாளி பெண்மை குணம் கொண்டவராக மாறியதால் அவரை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த...
Read moreதெற்கு காஷ்மீரில் தற்போது தீவிர பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதுடன் மனிதாபிமானமற்ற செயல்களை சமூகம் கண்டிக்கிறது. ஆனால் கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட...
Read moreசவூதியில் கடந்த 12 நாட்களில் மட்டும் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐநா சபையின் மனித உரிமை அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது. உலகில் மரண தண்டனையை...
Read moreஉக்ரேனின் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று...
Read moreபிரித்தானிய அரசின் சம்மதமின்றி, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தடை ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்து பிரித்தானிய அரசின் சம்மதமின்றி மீண்டும் சர்வஜன...
Read moreவட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை நேற்று முன்தினம் முதல் தடவையாக உலகக்கு அறிமுகப்படுத்தினார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை நேற்று...
Read moreரஷ்ய படைகள் வெளியேறிய கெர்சான் நகரில் ஒரே இடத்தில் 63 சடலங்களை யுக்ரைன் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அனைத்து உடல்களிலுமே சித்திரவதை செய்யப்பட்ட காயங்கள் இருப்பதாக அதிகாரிகள் அதிர்ச்சி...
Read more