வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகள் இரண்டாவது முறையாக பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். இந்த முறை ஏவுகணை ஆராய்ச்சியாளர்களை அவர் சந்தித்துள்ளார். இந்த மாதம் ஏவப்பட்ட...
Read moreதமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி, கட்சத்தீவினை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின்...
Read moreஆந்திர மாநில முதலமைச்சர் வை.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான வை.எஸ். ஷர்மிளா செலுத்திய காரை அவருடன் சேர்த்து தெலுங்கானா பொலிஸார் கிரேன் வாகனம் மூலம் இழுத்துச்...
Read moreகுஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராமாயணத்தில் வரும் ராவணன் உடன் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘குஜராத்தின் மகனை...
Read moreஅமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி அந்தரத்தில் சிக்கிக்கொண்டதால் சுமார் ஒரு இலட்சம்...
Read moreஇந்தியாவில் டெல்லியில் அமெரிக்க பெண் தூதுவர்கள் குண்டுகள் துளைக்காத கவச காருக்கு பதிலாக முச்சக்கர வண்டியை ஓட்டி வேலைக்குச் செல்கின்றனர். இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள்...
Read moreடுவிட்டரில் முடக்கப்பட்டிருந்த பல கணக்குகள் மீண்டும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் இலோன் மஸ்க் அறிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றில், இத்திட்டத்துக்கு ஆதரவாக...
Read moreஅவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு, அவரை கைது செய் உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா /...
Read more'இந்தியா: ஜனநாயகத்தின் தாய்' என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் வேரூன்றியிருந்த ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படுத்தும்...
Read more41ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா காஷ்மீர் தின கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார். கண்காட்சியில் பார்வையாளர்களுடன் உரையாடும்...
Read more