எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அவர்...
Read moreஊவா மாகாண ஆளுநர் உட்பட்ட பல பதவிகளை வகித்திருந்த சட்டத்தரணி மார்ஷல் பெரேரா காலமானார். 89 வயதுடைய இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
Read moreகடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையினை ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆட்சியில் பரீட்சாத்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் விரவன்ச...
Read moreபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான...
Read moreஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க, அவரது மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதிக்கப்படும் என தெரிய வருகிறது. தற்போது நீர்கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி நாட்டில்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ அல்லது அவர் தலைமையிலான அரசையோ வெருட்டி - மிரட்டித் தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
Read moreஜனாதிபதியால் சட்டப்படியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதை எவரும் எதிர்க்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டப்படியே நாடாளுமன்றத்தைக் கலைத்தார்....
Read moreவெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
Read more"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டமைப்பு சென்றுவிட்டது எனக் கூறுவது கற்பனைக் கதை. அதை முற்றாக நிராகரிக்கின்றேன். கட்சியின் செயற்குழு, மத்திய குழு, நாடாளுமன்றக்...
Read more