குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று...
Read moreஊடகவியலாளர்கள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டுவிட்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது....
Read moreஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரும் நோக்கத்துடன் கடல் வாயிலாக வந்ததற்காக நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்ட சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளில்...
Read moreபிரித்தானியாவில் strep A பாதிப்பு தற்போது பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. பிரித்தானியாவில் இந்த strep A பாதிப்பு காரணமாக இதுவரையில் 19 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக...
Read moreஉக்ரைன் தலைநகர் கீவ்வின் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை இன்று அதிகாலை நடத்தியுள்ளது. முன்னதாக ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது....
Read moreமாண்டவர் மீண்டார் போன்ற அதிசய நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தாலும் அது அவர்களின் உறவினர்களிடம் மட்டுமல்லாமல் அப்பகுதியில் பல நாட்கள் வரை பேசும்பொருளாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம்...
Read moreஎதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை...
Read moreகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக்கப்படலாம் என இந்திய மருத்துவக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். இந்தியாவில்...
Read moreதாய்லாந்து இளவரசி பாஜ்ரகிதியாபா மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44 வயதான இளவரசி பாஜ்ரகிதியாபா, மன்னர் வஜிரலங்கோர்னின் மன்னரின் மூத்த மகள் ஆவார். ...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள சீனா ஹோட்டல் ஒன்றின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை (டிச.12) தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளை அமைப்பான ஐ.எஸ்-கோரசான் பொறுப்பேற்றுள்ளது....
Read more