Easy 24 News

3 பேர் கொண்ட கும்பலை தேடி அனலைதீவு முற்றுகை

யாழ்.அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்திய 3 பேர் கொண்ட கும்பலை தேடி தீவு முழுவதையும் கடற்படையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். நேற்றய தினம் குறித்த தீவில்...

Read more

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சி; சீ.வி.கே.சிவஞானம்

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுாிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பாா்க்கிறோம் என வடமாகாணசபை அவைத்...

Read more

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில், தேர்தலில் போட்டயிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கம்...

Read more

டைனமெட் வெடி மருந்து வெடித்ததில் ஒருவர் பலி

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் டைனமெட் வெடி மருந்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

தேசிய மருத்துவமனை கொள்ளை; வைத்தியர் பிடிபட்டார்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் பொம்மை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது...

Read more

பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும்...

Read more

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1858 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இன்று இதுவரையான காலப்பகுதியில் 1057...

Read more

நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக மங்கள அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், இம்முறை நாடாளுமன்றத்...

Read more

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் ஒன்றுபட வேண்டும்!

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள்...

Read more

மக்கள் பிரதிநிதிகள் இல்லாது ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

மக்களின் நாயகன் மகிந்த ராஜபக்ச என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் புகழ்ந்துள்ளமையானது அரசியல் நாடகம் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

Read more
Page 549 of 2228 1 548 549 550 2,228