Easy 24 News

ஆனைவிழுந்தான் வயற்காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் – வனப்பாதுகாவலர் நாயகம் உறுதி

வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆனைவிழுந்தான் வயற்காணிகளை உடனடியாக அம்மக்களுக்கு மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனப்பாதுகாவலர் நாயகம் மகிந்த செனவிரத்ன உறுதியளித்துள்ளார். ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச்...

Read more

ஆனைவிழுந்தான் வயல்காணியில் பயிர் செய்ய தடை விலகும்!

ஆனைவிழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான தடைகள் விரைவில் விலகும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மகேஷ் சேனநாயக்க...

Read more

தனியார் பஸ்களுக்கு பயண அட்டை ;போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

இலங்கையில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களில் பயணிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதைய கொரோனா பரவலுக்கு...

Read more

புதிய கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க நடவடிக்கை

கொவிட் 19 நிலைமையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டின் ஊடாக நூற்றுக்கணக்கான புதிய படைப்புகளின் உருவாக்கத்தை காண முடிந்தாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் அதிகாரமளித்தல் திட்டத்தின் பணிப்பாளர்...

Read more

பொதுத்தேர்தல் நடைபெறும் திகதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்த தீர்மானம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஓகஸ்ட் மாதம்...

Read more

கோட்டை ரயில் நிலையத்தில்இன்று முதல் PCR பரிசோதனை ஆரம்பம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் இலவசமாக PCR பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, மாநகர சபை வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்...

Read more

சொர்க்கத்திற்கு செல்லாம் என நம்பி தீமூட்டி இறந்த 10 வயது சிறுமி

சொர்க்கத்திற்கு செல்வதற்காக 5ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது உடலுக்கு தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிபாவ பொலேவெவ பகுதியை சேர்ந்த 10 வயதான...

Read more

ராஜித சேனாரட்ன பிணையில் விடுதலை

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று கொழும்பு மேலதிக...

Read more

அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில்

அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக்க கூறப்படுகிறது . இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது....

Read more

வங்காளதேசத்திலும் வேகமாகப் பரவும் கொரோனா

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே...

Read more
Page 547 of 2228 1 546 547 548 2,228