Easy 24 News

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும் – மஹிந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம்...

Read more

மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதமர்...

Read more

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் எழுதிய கடிதம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்திற்கு “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு” என்ற தலைப்பிடப்பட்டு குறித்த முதியவர்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளில் விடுவிக்கக்கூடியவர்களை விடுவிப்போம் – மஹிந்த

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைந்து விடுவித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்....

Read more

பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்ற ஆசிரியர் சமூகம் கைகோர்க்க வேண்டும்

கிராமங்களில் பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஆசிரியர் சமூகம் சுயவிருப்புடன் கைகோர்க்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மாவட்ட கல்வித்துறையை முன்னேற்றுவதற்குப்...

Read more

திருமணத்திற்கு முன்பு எத்தனை படங்களில் நடிக்க முடியுமோ நடிப்பேன்;நிஹாரிகா

திருமணத்திற்கு முன்பு எத்தனை படங்களில் நடிக்க முடியுமோ நடிப்பேன் என்று அறிவித்துள்ளார் நிஹாரிகாக கூறியுள்ளார் . அந்த அறிவிப்புக்கு பிறகு அவர் நடிக்கும் படம் தமிழில் உருவாகிறது....

Read more

கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; 30 பொலிஸாரை தனிமைப்படுத்த நடவடிக்கை!!

அமெரிக்க கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸாரை தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸார் தனிமைப்படுத்தல்...

Read more

பாரியதாக்குதலுக்கு இரகசிய திட்டம்-வெளியாகிய சாட்சி

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்ட கும்பல், 2020 இல் இலங்கையில் இரத்தக் களரியை ஏற்படுத்த இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது...

Read more

போதை பொருள் பைகளை விழுங்கியவர் பலி !

போதை பொருள் அடைக்கப்பட்டபைகளை விழுங்கிய 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 பைகளை அவர் இவ்வாறு விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

Read more

வெள்ளப்பெருக்கில் சிக்கிய சீனா- இடம்பெயரும் மக்கள்!

தென் மற்றும் மத்திய சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 க்கும்...

Read more
Page 544 of 2228 1 543 544 545 2,228