Easy 24 News

கைவினைப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த தீர்மானம்

கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது...

Read more

வாழைச்சேனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள்

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியிலுள்ள வடிகான்கள், டெங்கின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய...

Read more

சாவகச்சேரி பகுதியில் கத்திக்குத்து ;சிறுமி ஆபத்தில்

சாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது. இதில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300...

Read more

ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இலங்கை முயற்சி

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை...

Read more

இன்று முதல் மீள திறக்கப்படவுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் தேசிய பூங்காக்கள்

இலங்கையின் தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியதைத் தொடர்ந்து...

Read more

பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1282 என்ற விசேட விமானத்தின்...

Read more

காற்றால் தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி

யாழ்ப்பாணம் - கோப்பாய் கைதடி வீதிவழியாக பயணித்துக்கொண்டிருந்த போது, கடும் காற்றில் தூக்கி வீசப்பட்ட கோப்பையை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது 80) எனும் முதியவர் உயிரிழந்துள்ளார்....

Read more

வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து சில வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர்...

Read more

வவுனியா ,மகாறம்பைக்குளம் பகுதியில் வாள்வெட்டு 5 பேர் காயம்

வவுனியா ,மகாறம்பைக்குளம் பகுதியில் மெற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று இரவு 7.30 மணியளவில்...

Read more

தமிழர்களுக்கு மஹிந்த அணி அழுத்தம்

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது உண்மை. சிங்கள மக்கள் அள்ளி வழங்கிய வாக்குகளில்தான் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியடைந்தார்....

Read more
Page 540 of 2228 1 539 540 541 2,228