Easy 24 News

290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டுபாய் நாட்டில் சிக்கித் தவித்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று...

Read more

நாடாளுமன்ற தேர்தலில் சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை!!

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின்...

Read more

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க முடியாது ; மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து...

Read more

பீஜிங்கில் கொரோனா 2வது அலை

உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள கொரோனாவின் 2 வது அலை சீன தலைநகர் பீஜிங்கில் வீசத் துவங்கி உள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த வருடம் இறுதியில்...

Read more

கடந்த 24 நாட்களாக தாய்லாந்தில் கொரோனா தொற்று இல்லை

தாய்லாந்தில் கடந்த 24 நாட்களில் யாரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படவும் இல்லை. பலியாகவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின்...

Read more

பாலிதவை பார்க்கச்சென்ற ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பகல் நாரஹேண்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இருதய சத்திரசிகிச்சையை எதிர்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற...

Read more

முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம்

இலங்கையில் முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் காலி கடலில் இந்த நீருக்கு அடியிலான நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல்...

Read more

வாகன சாரதிகள் மற்றும் மாணவர்களுக்கான விசேட செய்தி

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் அறிவுறுத்தியுள்ளன. ஜூன் மாதம் 6 ஆம் திகதி...

Read more

அதிக விலையில் கோழி விற்பனை ; எதிராக நடவடிக்கை

உச்சபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் தேடுதல் நடவடிக்கையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை முன்னெடுத்துள்ளது. அதிக விலைக்கு கோழி இறைச்சியை...

Read more

மாமனாரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த மருமகன்

குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீ வைத்துக்கொளுத்திய மருமகனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு...

Read more
Page 536 of 2228 1 535 536 537 2,228