Easy 24 News

ஏற்றுமதி வரியினை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானம்!!

தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3 ரூபாய் 50 சதம் வரியினை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்....

Read more

20 ஆம் திகதிவரை அபராதங்களை செலுத்தலாம்

காவல் துறையினரால் கடந்த பெப்ரவாரி மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட, அபராதங்களை செலுத்துவதற்கான சலுகை காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

2019 தாக்குதலுடன் தொடர்புடைய 237 பேர் கைது

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன...

Read more

விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியத்தை பெறுவோருக்கான அறிவித்தல்!

விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தங்களுக்கான அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில்...

Read more

வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர். அதன்படி, இதுவரை 748 கடற்படை வீரர்கள் பூரணமாக...

Read more

கிளிநொச்சியிலும் ஆவா குழுவின் முக்கியஸ்தரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆவா குழுவின் முக்கியஸ்தர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டவரும் தற்போது பிரான்ஸில் வசித்துவரும் சன்னா என்பவரின் பிறந்தநாளை கிளிநொச்சிப் பகுதியில் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ள நிலையில் அவர்களில் 30...

Read more

225 பேர் இன்று வெளியேறினர்

குறித்த 225 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி. சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முப்படையினரால்...

Read more

வவுனியா கூமாங்குளத்தில் நாய்க்குட்டியை கடத்திய திருடர்கள்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு...

Read more

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

கொரோனா தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது. இதேவேளை உலக சந்தையில்...

Read more

லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரைக்...

Read more
Page 535 of 2228 1 534 535 536 2,228