Easy 24 News

பெண்டுகள்சேனை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான பெண்டுகள்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும், ஒரு உழவு இயந்திரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை...

Read more

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் 500 பேர்

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் 500 பேர் வரை கலந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன. இருப்பினும், ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய...

Read more

மஹிந்தானந்த அளுத்கமகேவின் காரியாலயத்துக்குள் பொலிஸ் !!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள காரியாலயத்திற்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின்...

Read more

2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

Read more

கருணா அம்மானின் 3000 கொலை ;சரத் பொன்சேகா சொன்ன செய்தி

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் கொலை செய்தார் என்பது உண்மை என...

Read more

தேர்தல் சட்டவிதி மீறல்கள்-நான்கு முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல் 2020 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள...

Read more

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் ஹெரோயின் வைத்திருந்த இருவருமாக மூவரை காத்தாதன்குடி பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று காலை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி...

Read more

சுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பம்

சுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் சுகாதார பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ளும்...

Read more

கல்முனை கிணறில் வெந்நீர் – காரணம் வெளியானது!!

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளிவந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடியனர். செவ்வாய்க்கிழமை (23) கல்முனை...

Read more

யாழ்.நகரில் கோர விபத்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி இந்த விபத்து...

Read more
Page 530 of 2228 1 529 530 531 2,228