Easy 24 News

விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து சிக்கல்

விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி...

Read more

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயருடன் முன்னணி சந்திப்பு

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்...

Read more

வியாபாரத் துறைகளில் அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது முன்னேற்றத்திற்கு தடை ; ஜனாதிபதி

சிறியளவிலான வியாபாரத் துறைகளில் அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது முன்னேற்றத்திற்கு தடையாக அமையக் கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அரசாங்கம் செய்ய வேண்டியது வசதிகளை...

Read more

இராணுவ தலைமையகத்தில் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் திறப்பு

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கொவிட் தலைவரும்,...

Read more

பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து சாதகமாக சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை...

Read more

பொதுப் போக்குவரத்துக்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் திடீர் சோதனை

சுகாதார அமைச்சால் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 22ஆம் திகதி தொடக்கம் தேசிய ரீதியிலான கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஓர்...

Read more

அரசியலமைப்பில் திருத்தம் ; மூன்றிலிரண்டு கோருவது அதற்கே !!

பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான முறையில் அரசமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருகின்றோம்....

Read more

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்க ; இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்கதான் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்....

Read more

விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாருக்கு வாக்களிப்பதால் காத்திருக்கும் ஆபத்து!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமாருக்கு வாக்களிப்பதால் தோல்வியே ஏற்படும் என கம்பன் கழகம் ஜெயராஜ் கூறியுள்ளார். விக்கினேஸ்வரனை எதற்காக ஆதரிக்கின்றோம் என்பது தெரியாமல் தமிழினம்...

Read more

அரசை பாதுகாக்கவே கருணா படை அழிப்பு பற்றி பேசினார் ;ரணில்

மூவாயிரம் படையினரைக் கொன்று குவித்ததாக கருணா அம்மான் கூறிய கருத்தானது அரசை பாதுகாக்கவே என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்...

Read more
Page 526 of 2228 1 525 526 527 2,228