இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித்...
Read moreகிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு...
Read moreபொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலேயே இவ்வாறு முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்களே கைது செய்யப்பட்டு 14...
Read moreகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின்...
Read moreஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 5 வேட்பாளர்களை மாத்திரமே களமிறக்கியுள்ளது. ஆகவே போலி வேட்பாளர்களின் பிரசாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன்...
Read moreவாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன. வாக்கு கேட்டு வீட்டுக்கு...
Read moreகொரோனா வைரஸின் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு கட்டம் கட்டமாக அழைத்து வரப்படுகின்றனர். அதற்கமைய தாயகம் திரும்ப முடியாது ஓமான் நாட்டில் சிக்கித் தவித்த...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும்...
Read moreஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று...
Read moreஇலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து...
Read more