Easy 24 News

முஸ்லீம் மக்களின் எதிரி ராஜபக்ச குடும்பமே !!

இலங்கையில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரியாக ராஜபக்சக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது.” என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்...

Read more

குமார் சங்கக்காரவிடம் 9 மணிநேரம் விசாரணை

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று , விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் விஷேட பொலிஸ் பிரிவில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இன்று காலை...

Read more

மனித உரிமைகள் பேரவைக்கு நிதியளிக்கும் இலங்கை

ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் ஆண்டு செலவீனத்திற்காக இந்த ஆண்டும் இலங்கை நிதி பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளதை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வரவேற்றுள்ளார். ஐ.நா...

Read more

நல்லை ஆதீனத்தை 3 மணிநேரம் காக்கவைத்த சஜித்!

யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச இன்று மத தலைவர்களை சந்தித்தார். இன்று யாழில் பிரச்சாரக் கூட்டங்களை தொடங்குவதற்கு முன்னர் மத தலைவர்களை அவர்...

Read more

ஜனாதிபதி கோட்டாபய மலையகத்திற்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய அவர் எதிர்வரும் 13 ஆம் திகதி நுவரெலியாவுக்குச் செல்லவுள்ளார். ஸ்ரீலங்கா...

Read more

வேப்பங்குளத்தில் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடொன்றில் இருந்தே இன்று காலை...

Read more

சுமந்திரன் சிறிதரனின் கொடும்பாவி எரிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன. இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த...

Read more

சஜித்தின் தந்தை 5000 துப்பாக்கிகளை வழங்கினார்

சஜித்தின் தந்தையே 5000 துப்பாக்கிகள் தந்து, 5000 கிரனேட்டுகளும் தந்து ஒரு கோடி தோட்டாக்களும் தந்து, 25 கோடிக்கு மேல் பணமும் தந்து விடுதலைப்புலிகளை வளர்த்தது விட்டவர்...

Read more

நான்காவது ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை கூட்டமைப்புக்குண்டு!

மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்....

Read more

உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம்...

Read more
Page 517 of 2228 1 516 517 518 2,228