தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளார். இந்நிகழ்வு, கல்முனையில் அமைந்துள்ள...
Read moreஇவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 59 வயதான தந்தையும், 55 வயதான தாயும் அவர்களது 34 வயதான மகளும் ஆவார். சவுதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த...
Read moreநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த...
Read moreஅஸ்திரேலியாவின் 2ஆவது பெரிய நகரமான மெல்பேர்னில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து நாளை (8) நள்ளிரவு முதல் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என...
Read moreமைத்திரிபால சிறிசேன தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர்களை 535 தடவைகளும், B-412 ரக ஹெலிகொப்டர்களை 22 தடவைகளும்...
Read moreகட்டுகஸ்தொட்டை - நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவெலி கங்கையில் குதித்து பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதல் விவகாரம் காரணமாக இவ்வாறு...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...
Read moreஇலங்கையில் வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, திறைசேரியின் ஊடாக நிதியொதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். கொரோனா...
Read more2020 ஆம் ஆண்டுக்கான பொது தேர்தலில் ஒருமீட்டர் இடைவெளி பேணுதல் ,முகக்கவசம் அணிதல் ,மற்றும் தொற்றுநீக்கி களால் கைகளை சுத்தம்செய்தல் போன்ற மூன்று பிரதான விடயங்கள் கண்டிப்பாக...
Read moreஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பதாதைகள் என்பன அகற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட...
Read more