ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், சில அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவித்துள்ளதுடன்,காபூல் பொலிஸ்...
Read moreகிறீஸின் முன்னாள் மன்னர் 2 ஆம் கொன்ஸ்டான்டைன் தனது 82 ஆவது வயதில் நேற்று காலமானார். கிறீஸின் தலைநகர் ஏதென்ஸிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreஇந்தியாவில், பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க...
Read moreஉத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும் சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிது சிறிதாக அந்நகரம் பூமிக்குள் புதைந்து...
Read moreஇந்தோனேஷியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்காக தான் வருந்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ இன்று தெரிவித்தள்ளார். 1960களின் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்குமுறை,...
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17 ஆவது பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதன் போது , 'சுரக்ஷித்...
Read moreஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான பிரேஸில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மெக்ஸிக்கோவை சென்றடைந்துள்ளார். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு (இலங்கை, இந்திய நேரப்படி இன்று முற்பகல்) மெக்ஸிக்கோவின் தலைநகர் மெக்ஸிக்கோ சிற்றியில் வந்திறங்கினார்....
Read moreஅமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால்...
Read moreஅமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவாகியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி 222 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 212 ஆசனங்களையும் கொண்டுள்ளது. குடியரசுக்...
Read more