கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ்...
Read moreவெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து ஓர் விசேட செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில்...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்சமயம் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றது. முதல் கட்டத்தின் படி பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக்குழு உத்தியோகத்தர்கள் வருகை...
Read moreபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனரும், அதன் தேசிய அமைப்பாளருமான பெஸில் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி இவ்வாறு ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களிற்கும் சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கும் வாக்களிக்குமாறு சிவசேனை அமைப்பின் வன்னிமாவட்ட இணைப்பாளர் அ. மாதவன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...
Read moreஒரு நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் தலைவர் இரா....
Read more2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ...
Read moreஎம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற...
Read more