Easy 24 News

கொரோனா தொற்று; முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள்

கொவிட்-19 தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள் ஆகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் ஒருவருக்கு...

Read more

பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படை முகாமில் அமைந்துள்ள கொவிட்-19 பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மத்திய கிழக்கு நாட்டவர்களான இவர்கள் குறித்த...

Read more

ஒரேநாளில் 300 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில், நேற்று வெள்ளிக்கழமை மாத்திரம் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 283 பேருக்கும், இந்தியாவிலிருந்து வருகைதந்த...

Read more

முன்பள்ளி அமைப்பதற்கான வேலைகளை இருபாலையில் ஆரம்பம்

பிரதேச சபை நிதியில் அரச முன்பள்ளி அமைப்பதற்கான வேலைகளை இருபாலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆரம்பித்து வைத்துள்ளது. கடந்த வாரம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர்...

Read more

மொரட்டுவை – லுனாவ பகுதியில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொலை

மொரட்டுவை – லுனாவ பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. குறித்து சம்பவம் இன்று...

Read more

சுமந்திரனை தோற்கடிப்பது வரலாற்று தவறு – புத்திஜீவிகள் எச்சரிக்கை

சுமந்திரனை தமிழ் அரசியற் பரப்பிலிருந்து முற்றாக வெளியேற்ற தமிழ் தேசியக் கூட் டமைப்புக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு தரப்பிலிருந்தும் பகீரத பிரயத்தனம் நிகழும் இவ்வேளை அவரைக் காப்பாற்ற சில...

Read more

கொலையாளிகளின் கையில் ஆட்சி அதிகாரம் வேண்டாம்;கணேஸ்வரன் வேலாயுதம்

தமிழ் மக்களைத் துன்புறுத்திக் கொன்றழித்தவர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் வழங்கக்கூடாது. எனவே, நல்லிணக்கத்தை விரும்பும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியை பொதுத்தேர்தலில்...

Read more

தந்தை – மகன் மோதலில் 61 வயதுடைய தந்தை மரணம்!

இலங்கை பாதுக்க – பொல்காட்டுவ – கஹவல பிரதேசத்தில் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 61 வயதுடைய தந்தை உயிரிழந்தார். இருவரும் கூரிய ஆயுதங்களினால்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் வெறுப்பு கொண்டுள்ளனர்

வாக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் ஆராயாததனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் வெறுப்பு கொண்டுள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தயார்

நாட்டின் சிரேஷ்ட குடிமக்களுக்கு வழங்கும் வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்ற போதிலும், மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தேசிய...

Read more
Page 506 of 2228 1 505 506 507 2,228