Easy 24 News

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று மாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில்...

Read more

உயர் மட்ட உத்தரவிற்கு அமையவே ஜீவன் தொண்டமானுக்கு பாதுகாப்பு!

அரச உயர் மட்டத்தில் இருந்து கிடைத்த உத்தரவிற்கு அமையவே ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட...

Read more

ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் முன்...

Read more

ராஜபக்ச குடும்பம்மீது ஹெல பொது சவிய கவலை வெளியீடு !!

ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ராஜபக்ஷ சகோதரர்கள் பதவி வகிக்கும் அரசாங்கம் பௌத்த பாரம்பரியங்களை பாதுகாக்கும் என மக்கள் வைத்த நம்பிக்கை சிதைத்துவிட்டதாக சிங்கள பௌத்த அமைப்பான ஹெல பொது...

Read more

இந்திய பிரஜைகள் மூவர் கைது

ஹட்டனில் வீசா முடிவடைந்த நிலையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் பெங்களூர் பகுதியில்...

Read more

தனிமைப்படுத்தப்பட்டனர் 41 பொலிஸ் அலுவலர்கள் !

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 41 அலுவலர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஹோமாகம பொலிஸ் பிரிவில் பெண் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள...

Read more

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்- ஜனாதிபதிக்கு மாவை கடிதம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...

Read more

கந்தகாடு முகாமுக்குள் கொரோனா புகுந்தது எப்படி?

“தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடு முறையாக இடம்பெறவில்லை என கூறினால் அது தவறானதொரு கருத்தாகும். முகாம்களிலிருந்து வெளியே சென்றவர்களினால் நோய் தொற்று பரவியதாக இல்லை. புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து...

Read more

‘கொரோனா ’ குறித்து ஆராய கட்சித் தலைவர்களை ஏன் கூட்டவில்லை?

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில்...

Read more

உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துங்கள்; வடக்கு ஆளுநர்

உள்ளுராட்சி மன்றங்களுக்கு காணப்படும் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியுமென வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் அனுமதியளிக்கப்படாத எந்தவொரு...

Read more
Page 497 of 2228 1 496 497 498 2,228