நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் நாட்டை எவ்வாறு அறிவு மற்றும் வலிமையுடன் வழிநடத்தலாம் என்பதை உலகிற்கு காண்பித்தவர் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். ஜெசிந்தா...
Read moreராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை...
Read moreஉலகின் மிக வயதான மனிதர் அறியப்பட்ட, பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர் தனது 118 ஆவது வயதில் காலமானார். லூசில் ரென்டன் எனும் இக்கன்னியாஸ்திரி அருட்சகோதரி அன்ட்ரே எனவும்...
Read moreஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார். கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு...
Read moreஹைதராபாத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (34), இவரது மனைவி சிந்தூரா. இவர்களது மகள் ஆத்யா...
Read moreவியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் இராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று (17) தெரிவித்துள்ளன. கம்யூனிய நாடான வியட்நாமில், ஊழல் விவகாரங்கள் காரணமாக...
Read moreதமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் நம்ம ஊரு திருவிழா...
Read moreடிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட்...
Read moreஆப்கானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் காபுலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மேர்சல் நபிசாடா என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவரது பெண் மெய்ப்பாதுகாவலரையும்...
Read moreநேபாளம் தசாப்தகால வரலாற்றில் சந்தித்த மோசமான விமானவிபத்தில் உயிருடன் எவரையும் மீட்கலாம் என்ற நம்பிக்கை குறைவடைகின்றது என மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எவரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள்...
Read more