எனக்கு பூமாலை தேவையில்லை, கிழிந்த வலையில் மாலை போடுங்கள், அதோடு நாடாளுமன்றம் சென்று உங்களின் பிரச்சனையை உலகம் அறியச்செய்து தீர்த்து வைக்கிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின்...
Read moreகூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர்- இரா.சாணக்கியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர்என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பட்டிப்பளை - மகிழடித்தீவு...
Read moreஅதிக வேகத்துடன் பயணிக்கும் கொள்கலன் உள்ளிட்ட வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன...
Read moreதேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா பிரியந்த...
Read moreவாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இந்தியா இதற்கு என்ன செய்யப்போகின்றது என தமிழ்த்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 115 பேரின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தகவல்களை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவுள்ளது....
Read moreஇலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த...
Read moreவெளிநாட்டு கடற்படையினர் 111 பேர் இன்று காலை மூன்று விமானங்களின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர். அதன்படி சென்னையிலிருந்து இண்டிகோ எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 77...
Read moreஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கம்பஹா – ஆடிமுல்லவில் அமைந்துள்ள சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக 5...
Read more