திருவள்ளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,...
Read moreசூர்யா, விஜய் ரசிகர்கள், என்னை போனில் மிரட்டுகின்றனர்; எனக்கு ஏதாவது நேர்ந்தால், சூர்யா தான் பொறுப்பு' என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் கூறியுள்ளார். தன்னை...
Read moreகொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவருக்கு 31 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர்....
Read moreசீன அரசின் அழுத்தத்தை அடுத்து லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த விளையாட்டு சார்ந்த செயலி உள்பட 30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது....
Read moreஆப்பிள் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கடிகாரங்களில் , இதய துடிப்பு கண்காணிப்பு சைக்கிள் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிதாக அறிமுகமாக உள்ள ஆப்பிள்...
Read moreசிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமை பூசாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீமாரியம்மன் கோயிலில் இருந்த...
Read moreஉலகத்தில் முதல் நாடாக,கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு...
Read moreநாட்டில் முதன் முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது...
Read moreஉன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை நானும் உன்னோடு வருவேனம்மா என்ற 28 வயது இளைஞனின் சடலம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு...
Read moreஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில், “70 ஆண்டுகளிலும் தீர்க்கப்படாத தமிழ் இனப் பிரச்சினைக்கான...
Read more