Easy 24 News

இலங்கை பாராளுமன்ற தேர்தல் ; சுமூகமாக ஆரம்பமாகியது வாக்களிப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதாரப் பாதுகாப்பின் மத்தியில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களிக்கத் தொடங்கியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் கிடைக்கும்...

Read more

ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பயிர்ச்செய்கை!

ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். சூரியவெவ பகுதியில் வைத்தே குறித்த நபர்கள்...

Read more

இன்று இடம்பெற்ற கோர விபத்து- இரு பெண்கள் உயிரிழப்பு

மாத்தறை - அபறுக்க பிரதேசத்தில் பேருந்து மற்றும் சிற்றூந்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Read more

இனவாதம் மதவாதத்தை கைவிட்டு வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும் ; ஆர். மனோகரன்

இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் வரும் பெறுபேற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஜனநாயக முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதம் கடந்து...

Read more

நாசாவால் வெளியிடப்பட்ட இலங்கையின் அரிய புகைப்படம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் அழகாக தென்படும் காட்சியொன்றை நாசா வெளியிட்டுள்ளது. நாசா...

Read more

மகளை கொலை செய்த தந்தைக்கு மரணதண்டனை

மகளை கொலை செய்த தந்தை ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி பிரமில ரத்நாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். நுவரெலியா - ராகலை ஹல்கன்னோயாவை...

Read more

அதிகாலையிலேயே சென்று வாக்களியுங்கள் ; க.மகேசன் மக்களிடம் கோரிக்கை

அதிகாலையிலேயே சென்று வாக்களிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாளைய தினம் இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே...

Read more

முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம்

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். கட்சி அரசியல் சம்பந்தப்படாத இளைஞர், யுவதிகளை இணைத்து அரசியல் அமைப்பொன்றை...

Read more

பொய் சாட்சி வழங்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பொய் சாட்சியை வழங்கியமை சம்பந்தமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு...

Read more

வாக்குச்சாவடிகள் அருகில் சட்டவிரோதமாக மாதிரி வாக்குச் சீட்டு விநியோகம்

மொனராகலை - ஹெத்திமலே பிரதேசத்தில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மாதிரி வாக்குச் சீட்டுக்களை விநியோகித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஹெத்திமலே பொலிஸ் பிரிவில்...

Read more
Page 470 of 2228 1 469 470 471 2,228