Easy 24 News

வவுனியா- ஈரற்பெரியகுளம் வாக்களிப்பு நிலையம் மாற்றம்

வவுனியா- ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமுகமான வாக்களிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. சுகாதார பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 16,000 பேர் இன்று வாக்களிக்க உள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவித்த 19,000 இலங்கையர்களில் சுமார் 16,000 பேர் இன்றைய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்,...

Read more

இன்றும் நாளையும் மூடப்படும் மதுபான சாலைகள்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட...

Read more

மன்னாரிலும் சுமுகமான வாக்களிப்பு

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. மன்னாரில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்....

Read more

196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டி

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து...

Read more

ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்துமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பில் வழமை போன்று தமது ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்து மாறும்...

Read more

நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் ?

இலங்கையில் 1978ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின.அந்தப் புதிய அரசியலமைப்பு படி பாராளுமன்றம் , மாகாண சபை...

Read more

வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் சூடு

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில்...

Read more

தேர்தல் சட்டமீறல்கள் வீடியோவாக பதிவாகும் ;பொலிஸ்

தேர்தல் சட்ட மீறல் தொடர்பான சம்பவங்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும்...

Read more
Page 469 of 2228 1 468 469 470 2,228